புதுச்சேரியில் நாளை (21-04-2025) திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் வருடாந்திரா மின் உபகரண பரிசோதனை பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அதனால் காலை 10 மணி முதல் 11 மணி வரை வெங்கட்டா நகர், காமராஜ் நகர், 45 அடி சாலை, காமராஜ் சாலை (பகுதி), செல்லான் நகர், ரெயின்போ நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
அதேபோல் காலை 11 மணி முதல் 1 மணி வரை பிருந்தாவனம், சுதந்திர பொன்விழா நகர், 45 அடி சாலை, அண்ணாமலை நகர், வெங்கடேஸ்வரா நகர், ஆரோக்கியம்மாள் கார்டன், திருமுடி சேதுராமன் நகர், அன்னை நகர், பாலாஜி நகர், தென்றல் நகர், மேற்கு பிருந்தாவனம், ராஜீவ்காந்தி நகர், அன்னை தெரசா நகர், வினோபா நகர், ஜெயராம் நகர், சின்னையன்பேட், கவிக்குயில் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை செஞ்சி சாலைக்கு மேற்கு, நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி, அம்பலத்தடையார் மடம் வீதி, மிஷன் வீதி, செட்டி வீதி, வைசியாள் வீதி வெள்ளாளர் வீதி.