எல்லை தாண்டி மீன்டித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள புதுச்சேரி – தமிழக மீனவர்கள் 13 பேரை, இலங்கை அரசிடம் பேசி உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.