புதுச்சேரியில் ஜீன் 12-ஆம் தேதி மின் தடை! ஏராளமான பகுதிகளில் காலை முதல் பிற்பகல் வரை மின்சாரம் இல்லை!

புதுவை-வில்லியனூர் 230/110 கி.வோ உயர் மின் அழுத்த பாதையில் 12-06-2025 வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மரப்பாலம் மற்றும் வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சுழற்சி முறையில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ‌புதுச்சேரியின் நகரப் பகுதி முழுவதும் (கடற்கரை சாலை முதல் எல்லப்பிள்ளைச்சாவடி வரை அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரை). மின்தடை செய்யப்படும்.

அதேபோல்‌ லாஸ்பேட்டை மின் பாதையில் ஜீன் 12-ஆம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர் (ஒரு பகுதி), பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், லாஸ்பேட்டை (ஒரு பகுதி), நெருப்புகுழி, நாவற்குளம், அன்னிபெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், தில்லைகண்ணு அம்மா நகர், அசோக் நகர்.
லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், அவ்வை நகர் (ஒரு பகுதி), சாந்தி நகர், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், லட்சுமி நகர், வரதராஜாபிள்ளை நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், இடையன்சாவடிரோடு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

கருவடிக்குப்பம் மின் பாதையில் ஜீன் 12-ஆம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கோரிமேடு காவலர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி (ஒரு பகுதி), தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர் (ஒரு பகுதி), பாக்குமுடையான்பேட்டை, ஆனந்தபுரம், அரசு அச்சகம், ஜீவானந்தபுரம் (ஒரு பகுதி), கிரீன் கார்டன், கொட்டுப்பாளையம் (ஒரு பகுதி), ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிக்குப்பம், சாமிப்பிள்ளை தோட்டம், லெனின் நகர், சண்முகா நகர், நாகம்மாள் நகர், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.மேற்கண்ட தகவலை புதுச்சேரி மின்துறை தெரிவித்துள்ளது.

புதவை 230/110 கி.வோ. வில்லியனூர் தானியங்கி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 12-06-2025 வியாழக்கிழமை காலை 09.00 மணியிலிருந்து பகல் 01.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விதியோகம் முற்றிலும் தடைபடுமென்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

வில்லியனுர் – சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 12-06-2025 வியாழக்கிழமை காலை 09.00 மணியிலிருந்து பகல் 01.00 மணி வரை
அம்மா நகர் கோபாலன்கடை, அன்பு நகர். முத்துபிள்ளைபாளையம், புது நகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம். ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆத்தியா அவின்யு, பிச்சைவீரன்பட்டு, கல்மேடுபேட் சாலை, Dr. ராதாகிருஷ்னன் நகர் ஒரு பகுதி, காரைகோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர் ஒரு பகுதி, புது நகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பொருமாள் ராஜா கர்டண், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம் ஒரு பகுதி, பாவானர் நகர், பூமியான்பேட், ராகவேந்திரா நகர் ஒரு பகுதி. சரநாராயண நகர், சுதாகர் நகர். சிவா நகர், அருள் நகர், லம்பேர்ட் சரவணன் நகர், பொன் நகர். ஜவகர் நகர் PHB Quarters, கோல்டன் அவின்யு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வில்லியனுர்-Industrial மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 12-06-2025 வியாழக்கிழமை காலை 09.00 மணியிலிருந்து பகல் 01.00 மணி வரை
V. மணவெளி ஒரு பகுதி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், கே.வி நகர் ஒரு பகுதி. I.O.C ரோடு, கண்ணதாசன் நகர், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

V.தட்டாஞ்சாவடி, V. மணவெளி ஒரு பகுதி, தண்டுகரை ஒதியம்பட்டு, கே.வி நகர் ஒரு பகுதி. உத்திரவாகினிபேட், அம்பேத்கார் நகர், எஸ். எஸ் நகர், தில்லை நகர், கனுவாப்பேட், புது நகர், கோட்டைமேடு ஒரு பகுதி, பெரியபேட், ரங்கசாமி நகர், வீர வாஞ்சிநாதன் நகர், திருவேணி நகர், அம்பேத்கார் நகர். வின்சிட்டி, புதுப்பேட், லூர்து நகர், பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.