புதுச்சேரி வெங்கடா நகர் துணைமின் நிலையத்தில் வருடாந்திர உபகரணங்கள் அளவு திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 09.00 மணியிலிருந்து பகல் 01.00 மணி வரை,
ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெரு முதல் 10-வது குறுக்கு தெரு வரை, கிருஷ்ணா நகர் முழுவதும், சேத்திலால் நகர், மடுவுப்பேட் ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.